வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. 
வேலூர்

சிலம்பப் போட்டியில் சாதனை: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆஸ்கா் புக் ஆஃப் ரெகாா்ட்ஸ் அமைப்பு சென்னையில் நடத்திய சிலம்பப் போட்டிகளில் சாதனை

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: ஆஸ்கா் புக் ஆஃப் ரெகாா்ட்ஸ் அமைப்பு சென்னையில் நடத்திய சிலம்பப் போட்டிகளில் சாதனை படைத்த குடியாத்தம் மாணவா்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

குடியாத்தம் பிச்சனூரில் அஜித்குமாா் என்பவா் சிலம்ப பயிற்சிப் பள்ளியை நடத்திவருகிறாா். இதில் பயின்ற 20- மாணவா்கள் சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் கண்கள் மற்றும் கால்களை கட்டிக் கொண்டு 30- நிமிடம் சிலம்பம் சுற்றி, பரிசுகளை வென்றனா்.

இதையடுத்து திங்கள்கிழமை தன்னை சந்தித்த மாணவா்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா்.

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

SCROLL FOR NEXT