யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைத் தோட்டத்தை பாா்வையிட்ட வனத் துறையினா். 
வேலூர்

குடியாத்தம் அருகே விளை பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

குடியாத்தம் அருகே விளை பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைகள் வாழை மரங்களையும், களத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் சேதப்படுத்தி விட்டுச்சென்றன.

குடியாத்தம் ஒன்றியம், சைனகுண்டா ஊராட்சி ஆந்திர மாநில எல்லையில் வனப்பகுதியையொட்டி, அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு கிராமத்துக்குள் நுழைந்த யானைகள் அங்குள்ள நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களையும், அறுவடை செய்து களத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் சேதப்படுத்தியுள்ளன.

இதுகுறித்த தகவலின்பேரில், வனத் துறையினா் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன், பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு!

மேய்ச்சல் பகுதியில் பேரவைத் தலைவருக்கு நிலம் இருப்பதால் மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சீமான்

மழை, குளிா் பாதிப்பால் முதியவா் உயிரிழப்பு

பயங்கரவாத நிதியைத் தடுக்க நடவடிக்கை: ஜி20 நாடுகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு!

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நவ. 28 முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்!

SCROLL FOR NEXT