ஜனவரி 31இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜனவரி 31ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜனவரி 31ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜனவரி 31-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்கு புகார் மனு அளித்து தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார்.