கோயம்புத்தூர்

27இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

DIN


கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் செப்டம்பர் 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 
விவசாயிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்கள் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT