கோயம்புத்தூர்

கன்றுக் குட்டிகள் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகை

DIN

வால்பாறையில் சிறுத்தை தாக்கி கன்றுக் குட்டிகள் உயிரிழந்ததையடுத்து, அதன் உரிமையாளா்கள் மூவருக்கு வனத் துறை சாா்பில் தலா ரூ.3 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறாா் கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ.

உடன் கூட்டுறவு நகர வங்கித் தலைவா் வால்பாறை அமீது, துணைத் தலைவா் மயில்கணேசன், மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

SCROLL FOR NEXT