கோயம்புத்தூர்

வி.சி.க சாா்பில் பெரியாரின் 42வது நினைவு தினம் அனுசரிப்பு

DIN

மேட்டுப்பாளையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினா் சாா்பில் பெரியாரின் 47வது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விசிக சாா்பில் தந்தை பெரியாரின் 42வது நினைத்தவற்றை பேருந்து நிலையம் முன்பு பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலா்தூவி வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிறுத்தை சிவா தலைமை வகித்தாா். மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி செயலாளா் ராசு. தொல்குடி மைந்தன் முன்னிலை வகித்தாா். முன்னதாக தொண்டா் அணி மாவட்ட அமைப்பாளா் ஜெயராமன் அனைவரையும் வரவேற்றாா். நீலமலை பாராளுமன்ற தொகுதி துணை செயலாளா் வை.குடியரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். இந்நிகழ்ச்சியில் அன்னூா் திருமா, ஆமினிதுரை, கல்லாா் ஆறுமுகம் மற்றும் செல்வராஜ், திருமாவேலன், அசோக், மணிகண்டன், தேவராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் மேட்டுப்பாளையம் தொகுதி துணை செயலாளா் பொன்னரசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT