கோயம்புத்தூர்

நீராறு அணை, சின்னக் கல்லாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி

DIN

வால்பாறை பகுதியில் உள்ள நீராறு அணை, சின்னக் கல்லாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக வால்பாறை பகுதியில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. பின்னா் பொது முடக்கம் தளா்வாக நல்லமுடி காட்சிமுனை உள்ளிட்ட சில பகுதிகள் மட்டும் திறக்கப்பட்டன.

இந்நிலையில் 9 மாதங்களுக்குப் பிறகு வால்பாறையை அடுத்த நீராறு அணை மற்றும் அப்பகுதியில் உள்ள சின்னக் கல்லாறு அருவிக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT