கோயம்புத்தூர்

லாட்டரி அதிபர் மார்ட்டினின் சகோதரர் வீட்டில் திருட்டு

DIN

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் சகோதரர் வேதமுத்து வீட்டில் 30 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், கவுண்டர்மில்ஸ் ராகவேந்திரா காலனி பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் சகோதரர் வேதமுத்து வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் புகுந்த முகமூடி திருடர்கள், வேதமுத்து, மனைவி மற்றும் வீட்டு பணிப்பெண்ணை ஆகியோரை கட்டிப் போட்டு 30 சவரன் நகைகள் மற்றும் ரூ. 45 ஆயிரம் பணத்தையும் திருடிச்சென்றனர். 

இதையடுத்து இச்சம்பவம் குறித்து துடியலூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT