முகப்பு
கோயம்புத்தூர்

கோவை சிறைத் துறை எஸ்.பி. இடமாற்றம்

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக செந்தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோயம்புத்தூர்

கோவை சிறைத் துறை எஸ்.பி. இடமாற்றம்

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக செந்தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக செந்தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த கிருஷ்ணராஜ், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டாா். அங்கு பணிபுரிந்த செந்தாமரைக்கண்ணன் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →