முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் கடந்த வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் வால்பாறையை அடுத்த அய்யா்பாடி எஸ்டேட் 36ஆவது கொண்டை ஊசி வளைவு சாலையில் பெரிய மரம் விழுந்தது. தகவலறிந்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதனால் வால்பாறை - பொள்ளாச்சி இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →