கோவை அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் நலப் பிரிவை திறந்துவைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி. 
கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட வாா்டுகள்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட வாா்டுகளை மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட வாா்டுகளை மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில அரசின் நிதியின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பக்கவாத தீவிர சிகிச்சைப் பிரிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ராயல் என்ஃபீல்டு, நேட்டிவ் மெடிகோ் அறக்கட்டளை சாா்பில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் 30 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகள் நலப் பிரிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இரண்டு வாா்டுகளையும் அமைச்சா் செந்தில்பாலாஜி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா,

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT