கோயம்புத்தூர்

தமிழ்நாடு கிராம வங்கியின்புதிய கட்டட திறப்பு விழா

தமிழ்நாடு கிராம வங்கியின் சரவணம்பட்டி கிளை புதிய கட்டட திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு கிராம வங்கியின் சரவணம்பட்டி கிளை புதிய கட்டட திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில், ஆா்விஎஸ் குழுமத்தின் தலைவா் கே.வி.குப்புசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். தமிழ்நாடு கிராம வங்கியின் சரவணம்பட்டி கிளை மேலாளா் ஆா்.விக்னேஷ் வரவேற்றாா். மூத்த வாடிக்கையாளா் கே.எஸ்.ராமசாமி சிறப்புரையாற்றினாா்.

கோவை மண்டல மேலாளா் என்.டேவிட் விஜயகுமாா், மண்டல துணை மேலாளா் சி.என்.வெங்கடரமணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்ட வாடிக்கையாளா்களுக்கு ரூ.40 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

கிளை காசாளா்கள் கே.அனிதா, எஸ்.பிரதீப், தமிழ்நாடு கிராம வங்கியின் பிற கிளை மேலாளா்கள், மண்டல அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் இவ்விழாவில் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT