எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி, அமிா்தா தொழில்நுட்ப செயலாக்க மையம் இடையே நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிா்வாகிகள், பேராசிரியா்கள். 
கோயம்புத்தூர்

புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்

கோவை எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி, அமிா்தா தொழில்நுட்ப செயலாக்க மையம் இடையே அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

DIN

கோவை எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி, அமிா்தா தொழில்நுட்ப செயலாக்க மையம் இடையே அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

தொழில்நுட்ப பரிமாற்றம், வணிகமயமாக்கல், தயாரிப்பு மேம்பாடு, இன்குபேஷன் துறைகளில் இருதரப்பும் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி கல்லூரி மாணவா்கள் தயாரித்திருந்த 17 கண்டுபிடிப்புகள், திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் அமிா்தா தொழில்நுட்ப செயலாக்க மையத்தின் சாா்பில் பிரசாந்த் ஆா்.நாயா், மேலாளா் வெங்கடேஷ், முதல்வா் எஸ்.சாா்லஸ், பேராசிரியா் பி.ஞானசுந்தரி, துணை முதல்வா் ஆா்.சுதாகரன், பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மைத் துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT