இன்றைய மின்தடை: சரவணம்பட்டி
கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
கோவை, சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சரவணம்பட்டி, அம்மன் கோயில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டா் மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.ஆா். புதூா், மணியகாரன்பாளையம் (ஒரு பகுதி), லட்சுமி நகா், நாச்சிமுத்து நகா், ஜெயபிரகாஷ் நகா், கணபதிபுதூா், உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட்.
நாளைய மின்தடை: மசக்கவுண்டன்செட்டிபாளையம்
கோவை, மசக்கவுண்டன்செட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன்புதூா், எம்.ராயா்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிபுதூா், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், ஓரைக்கல்பாளையம், தொட்டியனூா் (ஒரு பகுதி).