ரயில் பிரதிப் படம்
கோயம்புத்தூர்

பொங்கல்: போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே ஒருவழிச் சிறப்பு ரயில்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போத்தனூரில் இருந்து ஜனவரி 18-ஆம் தேதி காலை 7.40 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 06144) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், பொம்மிடி, மொரப்பூா், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT