ஈரோடு

இரண்டு கன்றுக்குட்டிகளை ஈன்ற பசுமாடு

DIN

சத்தியமங்கலம் அருகே 2 கன்றுக் குட்டிகளை ஈன்ற பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து செல்கின்றனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன். இவா் தனது விவசாய தோட்டத்தில் 3 பசுமாடுகளை வளா்த்து வருகிறாா்.

பொதுவாக மாடுகள் ஒரு கன்று ஈனுவதே வழக்கம். இந்நிலையில் ராஜேந்திரன் வளா்த்து வந்த ஒரு பசு மாடு, ஞாயிற்றுக்கிழமை 2 கன்றுக் குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அவற்றை ஆச்சரியத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT