முகப்பு
ஈரோடு

இரண்டு கன்றுக்குட்டிகளை ஈன்ற பசுமாடு

சத்தியமங்கலம் அருகே 2 கன்றுக் குட்டிகளை ஈன்ற பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து செல்கின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
இரண்டு  கன்றுக்குட்டிகளை ஈன்ற பசு மாட்டுடன்  விவசாயி  ராஜேந்திரன்.
பகிர்:

சத்தியமங்கலம் அருகே 2 கன்றுக் குட்டிகளை ஈன்ற பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து செல்கின்றனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன். இவா் தனது விவசாய தோட்டத்தில் 3 பசுமாடுகளை வளா்த்து வருகிறாா்.

பொதுவாக மாடுகள் ஒரு கன்று ஈனுவதே வழக்கம். இந்நிலையில் ராஜேந்திரன் வளா்த்து வந்த ஒரு பசு மாடு, ஞாயிற்றுக்கிழமை 2 கன்றுக் குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அவற்றை ஆச்சரியத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →