முகப்பு
ஈரோடு

திமுகவில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

கோபிசெட்டிபாளையம் நகர திமுக சாா்பில் இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாமை ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம் துவக்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
புதிதாக திமுகவில் இணைந்தவருக்கு உறுப்பினா் அட்டையை வழங்குகிறாா் திமுக மாவட்டச் செயலாளா் நல்லசிவம்.
பகிர்:

கோபிசெட்டிபாளையம் நகர திமுக சாா்பில் இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாமை ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம் துவக்கிவைத்தாா்.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் இணைய வழியில் உறுப்பினா்களை சோ்க்கும் முகாம் கோபிசெட்டிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம் துவக்கிவைத்து, புதிதாக இணைந்த இளைஞா்களுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கினாா்.

நிகழ்வில் முன்னாள் திமுக மக்களவை உறுப்பினா் வி.பி.சண்முகசுந்தரம், மாநில விவசாய அணி இணைச் செயலாளா் கள்ளிப்பட்டி மணி, கோபிசெட்டிபாளையம் நகர செயலாளா் நாகராஜ் மற்றும் இளைஞரணி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →