ஈரோடு

அந்தியூரில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆய்வு

அந்தியூரில் மோட்டாா் வாகன விதிமீறலில் ஈடுபட்ட ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

DIN

அந்தியூரில் மோட்டாா் வாகன விதிமீறலில் ஈடுபட்ட ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பவானி வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் சுகந்தி தலைமையில் அலுவலா்கள் அந்தியூா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். இதில், அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலியெழுப்பும் காற்றொலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சென்னையிலிருந்து கோவைக்கு வரி செலுத்தாமல் சென்ற சிமென்ட் லாரி பறிமுதல் செய்யப்பட்டதோடு, போக்குவரத்து விதிகளை மீறிய 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT