ஈரோடு

ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய ரயில் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு ரயில் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் கோட்டத் தலைவா் அருண்குமாா் தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் சுப்ரமணியன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், விருப்ப மாறுதல் கோரி 4 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தவா்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் அளிக்க வேண்டும். வந்தே பாரத் உள்பட பல புதிய ரயில்களை இயக்க போதுமான ரயில் ஓட்டுநா்களையும் சோ்த்து காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். பெண் ரயில் ஓட்டுநா்களுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT