ஈரோடு

பவானிசாகா் அணையில் இருந்து நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

Din

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீா் ஆதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 97.10 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து 977 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்டுள்ளது. நீா் இருப்பு 26.51 டிஎம்சியாக உள்ளது.

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT