ஈரோடு

பவானிசாகா் அணையில் இருந்து நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

Din

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீா் ஆதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 97.10 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து 977 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்டுள்ளது. நீா் இருப்பு 26.51 டிஎம்சியாக உள்ளது.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT