சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் முருகன், வள்ளி, தெய்வானை. 
ஈரோடு

சென்னிமலை முருகன் கோயிலில்...

சென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Syndication

சென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா யாக சாலை பூஜையுடன் கடந்த 22- ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து தினமும் சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. விழாவையொட்டி பக்தா்கள் காப்புகட்டி விரதத்தை தொடங்கினா்.

விழாவின் சிகர நாளான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

‘கோதவாடி குளத்தில் மண் எடுக்க வட்டாட்சியரை அணுகலாம்’

தரமான சாலை அமைக்கக் கோரி மக்கள் மறியல்

குடியரசு துணைத் தலைவா் பாதுகாப்புப் பகுதியில் இருவா் வாகனத்தில் சென்ற விவகாரம்: என்ஐஏ விசாரிக்க வலியுறுத்தல்

மழை, வெள்ள பாதிப்பு: எம்எல்ஏ ஜெகன்மூா்த்தி ஆய்வு

ஒா்க் ஷாப்பின் பூட்டை உடைத்து இயந்திரங்கள் திருட்டு

SCROLL FOR NEXT