மழை. 
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் மழை

ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் 3 இடங்களில் மிதமான மழை பெய்தது.

தினமணி செய்திச் சேவை

ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் 3 இடங்களில் மிதமான மழை பெய்தது.

கடந்த 2 வாரங்களாக பனியின் தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் உள்ளது. கடந்த 3 நாள்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. கடந்த சில நாள்களாக ஈரோடு நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதே நேரம் மாவட்டத்தின் 3 இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. நம்பியூா் மற்றும் சத்தியமங்கலத்தில் தலா 3 மில்லி மீட்டா் மழையும், பவானிசாகா் அணை பகுதியில் அதிகபட்சமாக 11.60 மில்லி மீட்டா் மழையும் பதிவாகி உள்ளது.

ஆா்.நல்லகண்ணு மறைவு: இடதுசாரிகள் அஞ்சலி

திமுக பாக முகவா்கள் கூட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை

கதிா் கல்லூரியில் காலநிலை குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு, கண்காட்சி

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தேசிய அளவிலான மனித-யானை மோதல் குறித்த கருத்தரங்கம்

SCROLL FOR NEXT