பூசாரிக்கு வேஷ்டி, துண்டிடுகளை வழங்கிய பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன். 
ஈரோடு

கிராம கோயில் பூசாரிகளுக்கு உதவி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் 71 கிராம கோயில் பூசாரிகளுக்கு வேஷ்டி, துண்டுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Syndication

பவானி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் 71 கிராம கோயில் பூசாரிகளுக்கு வேஷ்டி, துண்டுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ஆதிகேசவ பெருமாள் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் பங்கேற்று கிராம கோயில் பூசாரிகளுக்கு தலா இரண்டு இலவச வேஷ்டி, துண்டுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அறங்காவலா் தமிழரசி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜெயபிரகாஷ், கோயில் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT