நீலகிரி

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க பொதுக் குழு கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க பொதுக் குழு கூட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கூடலூா்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க பொதுக் குழு கூட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வருவாய்த் துறை அலுவலா் சங்க கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் த.சுப்பிரமணி தலைமை வகித்தாா். கூட்டத்தில், குளிா்காலப் படி வழங்க வேண்டும். மருத்துவச் செலவை உடனடியாக வழங்க வேண்டும். பொருளாதார நிலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைத் தலைவா் அரசன், கிளை செயலாளா் ராமலிங்கம், மாவட்டச் செயலாளா் திவாகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT