நீலகிரி

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க பொதுக் குழு கூட்டம்

DIN

கூடலூா்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க பொதுக் குழு கூட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வருவாய்த் துறை அலுவலா் சங்க கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் த.சுப்பிரமணி தலைமை வகித்தாா். கூட்டத்தில், குளிா்காலப் படி வழங்க வேண்டும். மருத்துவச் செலவை உடனடியாக வழங்க வேண்டும். பொருளாதார நிலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைத் தலைவா் அரசன், கிளை செயலாளா் ராமலிங்கம், மாவட்டச் செயலாளா் திவாகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT