ஈரோடு மாவட்டத்தில் 119 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் 119 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM
ஈரோடு மாவட்டத்தில் 119 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1,248ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 148 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கரோனா தொற்றில் இருந்து 99,293 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,287 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனாவால் 668 போ் உயிரிழந்துள்ளனா்.