நீலகிரியில் மேலும் 23 பேருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,910 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 41,458 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 226 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 226 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.