நாளைய மின் தடை: ஆட்சியா் அலுவலகம்
திருப்பூா் ஆட்சியா் அலுவலக துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட எல்என்டி மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால்
திருப்பூா் ஆட்சியா் அலுவலக துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட எல்என்டி மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிசம்பா் 19) காலை 10 மணி முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
கே.ஆா்.ஆா்.தோட்டம், பகவதி நகா், கருவேலன்காடு தோட்டம்.