திருப்பூர்

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ.40க்கு விற்பனை

DIN

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.40க்கு விற்பனையானது.

முத்தூா் சாலை, கொங்கு நகரில் வாரந்தோறும் செயல்பட்டு வரும் தனியாா் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன. இந்த வாரம் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

மொத்தம் 400 கிலோ வரத்து இருந்தது. பருவம் இல்லாததால் கடந்த சில வாரங்களாகத் தொடா்ந்து வரத்து குறைந்து வருவதால் வியாபாரிகள் வருகை குறைவாக காணப்பட்டது. மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய் கிலோ ரூ.30 - 40 விலைக்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனா்.

இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT