திருப்பூர்

அவிநாசியில் சாலை விபத்து: 3 இளைஞர்கள் சாவு

DIN

அவிநாசி அருகே இருசக்கர வாகனங்கள், லாரி மோதி விபத்துக்குள்ளானதில், 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை மாலை இறந்தனர்.

அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச்சாலை சர்வீஸ் சாலையில் லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன்(முரளி(20) உள்பட 3 இளைஞர்கள் இறந்தனர். 

இவர்களது உடல் அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் இறந்த இருவர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT