திருப்பூர்

அவிநாசி முன்னாள் எம்எல்ஏ காலமானார்

DIN

அவிநாசி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழனிச்சாமி சனிக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். 
அன்னூா் அருகே உள்ள சொக்கம்பாளையம், காந்திஜி காலனிில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழனிச்சாமி(81) வசித்து வந்தாா். இந் நிலையில் உடல்நலக்குறைவால் பழனிச்சாமி இன்று காலமானார். 
அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். மறைந்த பழனிசாமிக்கு இரண்டு மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனா். 
இவரது மனைவி மற்றும் ஒரு மகன் ஏற்கனவே இறந்துவிட்டனா். 
பழனிச்சாமி கடந்த 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் கங்கிரஸ் கட்சி சாா்பில் அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 
பின்பு 1980-ஆம் ஆண்டு மற்றும் 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல்களில் இவர் தோல்வியைத் தழுவினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT