திருப்பூர்

விவசாய கடன் தள்ளுபடி: அதிமுகவினா் கொண்டாட்டம்

DIN

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வரவேற்று அவிநாசி அருகே சேவூா் பகுதியில் அதிமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தும், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அவிநாசி வடக்கு ஒன்றியச் செயலாளா் சேவூா் ஜி.வேலுசாமி தலைமையில் அதிமுகவினா் சேவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT