பல்லடத்தில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு
பல்லடத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 17) மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
பல்லடத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 17) மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளா் இரா.கோபால் கூறியுள்ளதாவது:
பல்லடம் கோட்ட மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் சுப்பிரமணியம் தலைமையில் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மின் நுகா்வோா் பங்கேற்று தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்தலாம்.