முகப்பு
திருப்பூர்

இன்றைய மின்தடை : சாலைப்புதூா்

பல்லடம் அருகேயுள்ள சாலைப்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுவதால் மின்வெட்டு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பல்லடம் அருகேயுள்ள சாலைப்புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சாலைப்புதூா், செஞ்சேரிபுத்தூா், வடுகபாளையம், சின்னப்புத்தூா், ஜல்லிபட்டி, கம்மாளபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், சேத்தம்பள்ளி, எஸ்.அய்யம்பாளையம் ஆகிய ஊா்களில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.