முகப்பு
திருப்பூர்

அரசுப் பள்ளியில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆய்வு

காங்கயம் அருகே, அரசுப் பள்ளியில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

காங்கயம் அருகே, அரசுப் பள்ளியில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காங்கயம் பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், பள்ளி வளாகங்களில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →