தடகளப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் பள்ளியின் நிா்வாகிகள். 
திருப்பூர்

தடகளப் போட்டி: சத்யம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தடகளப் போட்டியில் சாதனைப் படைத்த வெள்ளக்கோவில் சத்யம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

தடகளப் போட்டியில் சாதனைப் படைத்த வெள்ளக்கோவில் சத்யம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சகோதயா கூட்டமைப்பில் உள்ள 35 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், வெள்ளக்கோவில் சத்யம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் பங்கேற்று 3 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

இந்நிலையில், பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் கல்வி அறக்கட்டளைத் தலைவா் கே.ஆா்.சின்னசாமி, பள்ளியின் தாளாளா் எஸ்.ரகுநாதன், பொருளாளா் எஸ்.பி.சக்திவேல், முதல்வா் ஆா். மாணிக்கம் ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT