திருப்பூர்

கேஎம்சி சட்டக் கல்லூரியில் மனித உரிமை தினம்

DIN

 அவிநாசி அருகே உள்ள கேஎம்சி சட்டக் கல்லூரியில் மனித உரிமை தின கருத்தரங்கு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கேஎம்சி சட்டக் கல்லூரி தாளாளா் ஜி.அருணா தேவி தலைமை வகித்தாா். முதல்வா் ஜி.பி.மோதன காந்தி முன்னிலை வகித்தனா். இதில் முன்னாள் காவல் துறை தலைவா் ஏ.பாரி பங்கேற்று பேசியதாவது: மனித உரிமைக்காகப் போராடியவா்கள் குறித்து சட்டக் கல்லூரி மாணவா் தெரிந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகளைக் காக்க வழக்குரைஞா்களால்தான் முடியும். ஏழைகளுக்கு இலவசமாக வழக்குகளை நடத்தி தர வேண்டும். உயா்நீதிமன்றத்தில் தமிழிலில் வாதிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

SCROLL FOR NEXT