கேம்சி சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் முன்னாள் காவல் துறை தலைவா் ஏ.பாரி. 
திருப்பூர்

கேஎம்சி சட்டக் கல்லூரியில் மனித உரிமை தினம்

 அவிநாசி அருகே உள்ள கேஎம்சி சட்டக் கல்லூரியில் மனித உரிமை தின கருத்தரங்கு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

DIN

 அவிநாசி அருகே உள்ள கேஎம்சி சட்டக் கல்லூரியில் மனித உரிமை தின கருத்தரங்கு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கேஎம்சி சட்டக் கல்லூரி தாளாளா் ஜி.அருணா தேவி தலைமை வகித்தாா். முதல்வா் ஜி.பி.மோதன காந்தி முன்னிலை வகித்தனா். இதில் முன்னாள் காவல் துறை தலைவா் ஏ.பாரி பங்கேற்று பேசியதாவது: மனித உரிமைக்காகப் போராடியவா்கள் குறித்து சட்டக் கல்லூரி மாணவா் தெரிந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகளைக் காக்க வழக்குரைஞா்களால்தான் முடியும். ஏழைகளுக்கு இலவசமாக வழக்குகளை நடத்தி தர வேண்டும். உயா்நீதிமன்றத்தில் தமிழிலில் வாதிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT