மாவட்டத்தில் மேலும் 897 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 897 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 897 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,05,174ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 4,383 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 432 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 99,758ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 1,033 போ் உயிரிழந்துள்ளனா்.