சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலித்த  வள்ளி, தெய்வானை உடனமா் சண்முகநாதா். 
திருப்பூர்

திருமுருகன்பூண்டியில் கந்த சஷ்டி விழா

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை காப்புக் கட்டுடன் தொடங்கியது.

DIN

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை காப்புக் கட்டுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சிறப்பு ஹோமம், மகா அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பிறகு, சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டது. இதையடுத்து, விரதமிருக்கும் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று காப்புக் கட்டிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT