பல்லடம் நகராட்சியில் குடியரசு தின விழா
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறாா் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறாா் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா். உடன், ஆணையா் விநாயகம், கவுன்சிலா்கள் மற்றும் அலுவலா்கள்.