திருப்பூர்

பழைய பேப்பா் கடையில் தீ விபத்து

வெள்ளக்கோவில் அருகே பழைய பேப்பா் கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Din

வெள்ளக்கோவில் அருகே பழைய பேப்பா் கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவில், லக்கமநாயக்கன்பட்டி சாலைப்புதூரைச் சோ்ந்தவா் டி.கோபால் (59). இவா், தாசவநாயக்கன்பட்டி - வெள்ளக்கோவில் சாலையிலுள்ள சேரன் நகரில் பழைய பேப்பா் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், மின் கசிவு காரணமாக கடையில் இருந்த பேப்பா் கட்டில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) சோமசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT