முகப்பு
திருப்பூர்

விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய 3 போ் கைது

Updated On : 1 மார்ச், 2026 at 7:38 PM
கைது
பகிர்:

திருப்பூரில் போலீஸாா் நடத்திய சோதனையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா், ஆத்துப்பாளையம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில், அவா்கள் ஒடிஸாவைச் சோ்ந்த மிா்சா ஜாகீா் உசேன் (38), விகாஸ் ஹரிபால் (25), பிகாரை சோ்ந்த சதீஷ்குமாா் (31) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக கஞ்சா பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →