தருமபுரி

மின்சாரம் பாய்ந்து இளநிலை உதவியாளா் பலி

DIN

அரூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளநிலை உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், பையா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அழகேசன் (33). இவா், கைலாயபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

தனது வீட்டில் மின்மோட்டாரை பழுது நீக்கம் செய்யும்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அழகேசன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி புவனேஸ்வரி (27) அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT