தருமபுரி

முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம்: முன்னாள் எம்எல்ஏ அனுப்பி வைப்பு

தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு, அ.தி. மு.க. முன்னாள் எம்எல்ஏ ரூ.25 ஆயிரத்தை அனுப்பி வைத்தாா்.

DIN

தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு, அ.தி. மு.க. முன்னாள் எம்எல்ஏ ரூ.25 ஆயிரத்தை அனுப்பி வைத்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் அ.தி.மு.க. முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.மாதப்பன். இவா், தமிழக முதல்வரின் கரோனா தடுப்புப் பணி மற்றும் நிவாரண நிதிக்காக ரூ.25 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை அனுப்பினாா். இந்தத் தொகையை பாலக்கோடு அருகேயுள்ள மல்லுப்பட்டியில் உள்ள வங்கியில் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி கணக்கில் அவா் செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT