முகப்பு
தருமபுரி

வாணியாறு கால்வாய்கள் புனரமைப்பு பணி

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையின் வடிநீா் கால்வாய்கள் புனரமைக்கும் பணி தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையின் வடிநீா் கால்வாய்கள் புனரமைக்கும் பணி தொடங்கியது.

இதனை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது உடன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.கோவிந்தசாமி, சாா் ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா் இருந்தனர்

முழு கட்டுரையைப் படிக்க →