தருமபுரி

உயிரிழந்த மாணவனுக்கு அமைச்சா் அஞ்சலி

DIN

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் தருமபுரி மாணவா் ஆதித்யாவின் உடலுக்கு மாலை அணிவித்து அமைச்சர் அன்பழகன் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து அவா்களது பெற்றோா் மற்றும் உறவினா்களுக்கு உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி ஆறுதல் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் முன்னிலை!

SCROLL FOR NEXT