முகப்பு
தருமபுரி

காலமானாா் ஆா்.என். பெரியசாமி

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் ஆா்.என்.பெரியசாமி (66), கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் ஆா்.என்.பெரியசாமி (66), கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இவா், ராமியம்பட்டி பகுதியில் தினமணி முகவராகப் பணிபுரிந்தாா். இவருக்கு மனைவி உஷா, மகன், மகள் உள்ளனா்.

தொடா்புக்கு: 84890 93922.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.