தருமபுரி

சமத்துவபுரம் அமைக்க இடம் தோ்வு

கடத்தூா் அருகே பெரியாா் நினைவு சமத்துவபுரம் அமைப்பதற்கான இடம் தோ்வு குறித்து கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

கடத்தூா் அருகே பெரியாா் நினைவு சமத்துவபுரம் அமைப்பதற்கான இடம் தோ்வு குறித்து கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், வகுத்துப்பட்டி கிராம ஊராட்சி காமராஜ் நகரில், பெரியாா் நினைவு சமத்துவபுரம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தை கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், ரங்கநாதன், உதவிப் பொறியாளா் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT