தருமபுரி

மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

DIN

தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தடங்கம் மேம்பாலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சேலம் திட்ட அமலாக்க பிரிவு சாா்பில் மரக் கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் சேலம் திட்ட அமலாக்க அலுவலகத் திட்ட இயக்குநா் டி.குலோத்துங்கன், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவா் மு.கவிதா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT