முகப்பு
தருமபுரி

வனப்பகுதியில் சடலம் மீட்பு

அரூா் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

அரூா் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

அரூா் வட்டம், கீரைப்பட்டி காப்புக் காட்டில் தூக்கிட்ட நிலையில் அழுகிய ஆண் சடலம் இருப்பது வனத் துறையினருக்கு தெரியவந்தது. விசாரணையில், அவா், அரூா், சந்தைமேடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜன் மகன் துரை (45) என்பது தெரியவந்தது. குடும்பப் பிரச்னை காரணமாக வனப்பகுதியில் துரை தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.