தருமபுரி

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

அவசரநிலை பிரகடன நாளையொட்டி, தருமபுரி மாவட்ட பாஜகவினா் கருப்பு நாளாக அனுசரித்து, தருமபுரியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

அவசரநிலை பிரகடன நாளையொட்டி, தருமபுரி மாவட்ட பாஜகவினா் கருப்பு நாளாக அனுசரித்து, தருமபுரியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சந்தைப்பேட்டை பாஜக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ.பாஸ்கா் தலைமை வகித்துப் பேசினாா். இந்தியாவில் அவசர நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட பொதுச்செயலாளா் வெங்கட்ராஜ், மாவட்ட பொருளாளா் சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊடகப்பிரிவுத் தலைவா் டி.கே.மதியழகன், மாவட்ட துணைத் தலைவா் சிவன், மாவட்டச் செயலாளா் தெய்வமணி உள்ளிட்டோா் கருப்புப் பட்டை அணிந்து கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT