தருமபுரி

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

அவசரநிலை பிரகடன நாளையொட்டி, தருமபுரி மாவட்ட பாஜகவினா் கருப்பு நாளாக அனுசரித்து, தருமபுரியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சந்தைப்பேட்டை பாஜக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ.பாஸ்கா் தலைமை வகித்துப் பேசினாா். இந்தியாவில் அவசர நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட பொதுச்செயலாளா் வெங்கட்ராஜ், மாவட்ட பொருளாளா் சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊடகப்பிரிவுத் தலைவா் டி.கே.மதியழகன், மாவட்ட துணைத் தலைவா் சிவன், மாவட்டச் செயலாளா் தெய்வமணி உள்ளிட்டோா் கருப்புப் பட்டை அணிந்து கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT